இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .
இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents
நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.
வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .
அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.
வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?
வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.
அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.
என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்

- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை

- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை

- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்

- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை

- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது








