இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்கள் விழிப்பாக இருக்கும் படி அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,மரங்களின் கீழும் ,கடற்கரை ஓரங்களிலும் நிற்பது அவதானம் ,என எச்சரிக்கை பட்டுள்ளது