இந்தியா ,தமிழகம் ;நாம் தமிழர் கட்சியின் தற்கால தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் சோத்துக்கு என்ன செய்வாய் என்ற கேள்வி அரங்கை அதிர வைத்தது .
படித்தவன் மட்டும் விவசாயம் செய்திட முடியாது என்றால் சாப்பிடாமல் இரு என்கிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுபூர்வமாக முற்போக்கு சிந்தனையின் கேள்வி அரங்கை அலற வைத்தது .
நாம் தமிழர் சீமான் மக்களின் நேச சக்தியாக உள்ளதையும் விவசாயத்தை அவர் மீளுருவாக்கம் செய்கிறார் என்பதனை இந்த விருது வழங்கும் விழா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
மேலும் சீமான் தமிழகத்தின் முதல்வராக எதிர்காலத்தில் விளங்குவார் என்பதனையும் இவை காண்பிக்கிறது .
தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க பட முடியாத ஒருவர் என்பதை தற்கால அரசியல் வாழ்வில் எடுத்துரைக்கிறது .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி



















