
இந்தியா ,தமிழகம் ;நாம் தமிழர் கட்சியின் தற்கால தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் சோத்துக்கு என்ன செய்வாய் என்ற கேள்வி அரங்கை அதிர வைத்தது .
படித்தவன் மட்டும் விவசாயம் செய்திட முடியாது என்றால் சாப்பிடாமல் இரு என்கிறார் .
செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுபூர்வமாக முற்போக்கு சிந்தனையின் கேள்வி அரங்கை அலற வைத்தது .
நாம் தமிழர் சீமான் மக்களின் நேச சக்தியாக உள்ளதையும் விவசாயத்தை அவர் மீளுருவாக்கம் செய்கிறார் என்பதனை இந்த விருது வழங்கும் விழா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
மேலும் சீமான் தமிழகத்தின் முதல்வராக எதிர்காலத்தில் விளங்குவார் என்பதனையும் இவை காண்பிக்கிறது .
தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க பட முடியாத ஒருவர் என்பதை தற்கால அரசியல் வாழ்வில் எடுத்துரைக்கிறது .
- ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கை
- இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
- நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்
- அண்ணா நீங்கதான் எனக்கு டைம் பாஸ் சீமானிடம் பேசிய நபரால் ஒரே சிரிப்பலை
- இனி சோத்துக்கு என்ன செய்வ கோபத்தில் கொதித்த சீமான்
- அறிமுகத்தில் அசத்திய பெண் மாஸ் காட்டிய சீமான்
- சீமானை சுற்றிவளைத்த 1000 போலீஸ் அடித்து கிழித்த சீமான்
- சீமான் மீது மேடையில் தாக்குதல் முயற்ச்சி வீடியோ
- போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்
- எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ