இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்
இன்று கிழக்கு இந்தியாவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கி
பத்து பேர் பலியாகினர் ,மேலும் ஒன்பது பேர் பலத்த எரி காயங்களுக்கு
உள்ளான நிலையில்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

கிழக்கு இந்தியாவின் Pratay Amrit, பகுதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
,சீரற்ற கால நிலை தொடரும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக
இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை







