இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர் வீட்டில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டை கொடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சுவர்கள் திடீரென உடைந்து விழுந்ததில் ,அங்கு தங்கியிருந்த மூவர் காயமடைந்துள்ளார் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி , இடிந்து விழுந்து இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய கடுமையான காற்ற்று உடைந்து வீழ்ந்த சுவர்
இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்றினால் ,இந்த சுவர் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டின் சுவர் என்பது கலவை முறையற்ற முறையில் கட்டப்பட்ட வையாகும்.
அவ்வாறு இருந்தும் அடுத்த புயல் மலைக்கு இந்த சுவர் இடிந்து விழுகிறது என்றால் அவர் கட்டுமான பணியாளர்கள் மத்தியில் அவர்களுக்கு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற கலவை காணப்பட்டன அடுத்த இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்தது
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்து விழும நிலையில் ,வீடு கட்டப்பட்டுள்ளது என்றால், கட்டுமான பணியாளர்கள் தமது கலவையை முறையாக பின்பற்றாத நிலையில் ,இவை இடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் இலங்கை தமிழர் பகுதியில் பல பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்









