அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா
அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா ,சுகாதார அமைச்சுடன் வட மாகாணத்தின் சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளிநாடு பயணம் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சுகாதார அமைச்சுடன் இவர் எதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.
வட மாகாணத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரியாக விளங்கி வருகின்ற சத்தியமூர்த்தி பல்வேறுபட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,
இவரது கண்மூடித்தனமான நடவடிக்கை லஞ்ச ஊழல் செயல் காரணமாக பல மருத்துவமனைகளில் சீர்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறான நிலையில் தற்போது இவரால் எதற்காக சுகாதார அமைச்சுடன் வெளிநாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதே கேள்வியாகிறது .
யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகரையாக பணி புரிந்து வருகின்ற சத்தியமூர்த்தியின் நிலைப்பாடு காரணமாக ,அந்த மருத்துவமனை சோகை இழந்து காணப்படுவதாக பல்வேறுபட்ட மோசடிகள் திட்டமிடப்பட்டவளையில் நகர்ந்து வருகின்றன .
இவற்றுக்கான காரணமாக தற்பொழுது கேதீஸ்வரன் தலைமை வகிப்பதான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,
சுகாதார அமைச்சருடன் சத்தியமூர்த்தி எதற்காக வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார் என்கின்ற விடயத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை மக்கள் சமூகம் கொடுத்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அதை மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்கின்ற படியுமே தற்போது பேஸ் பொருளாக மாற்றப்பட்டுள்ளது சுகாதார அதிகாரியுடன்,
இதற்காக இவர் வெளிநாடு சென்றது என்ற விடயமே தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
இவர்கள் மாபியாக்களின் விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சேர்ந்து உள்ளதாக மக்கள் மன்றத்தில் பேசப்படுகிறது .
எனவே இது தொடர்பாக ஏன் அங்கு சென்றார்கள் என ஊடகங்களுக்கு செவ்வி தர வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை








