அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்
அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல், அர்ச்சுனா சட்ட தரணி தெரிவித்துள்ளார் .
அர்ச்சுனாவை பிடிக்காத நபர்கள் கண்மூடித்தனமாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை மிக கீழ் நிலையில் மனித நாகரிகமற்று விமர்சனம் செய்து கொள்ள படுகிறது .
அதற்கு இந்த பதிவு மிக சாட்டையடியாக வெளியிட பட்டுள்ளது .
சமூக வலைத்தளங்களில் தேவையற்று விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ள விடயம் ,
அர்ச்சுனா நீதியை நேசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முழுமையான் விடயம் காணொளியில் உள்ளது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








