
அரசியலுக்கும் வரும் கோமாளி
அரசியலுக்கும் வரும் கோமாளி ,ஒன்று இலங்கையில் தமிழர்களுக்கு உதவி புரியும் நிலையில் அரசியலுக்கு வருகிறாராம் .
புடலங்காய் பயித்தங்காய் விற்கும் மாபியாக்கள் ,மக்களை சுரண்டி ஏப்பம் விடும் கூலிகளாக இவை காணப்படுகின்றனர் .
அவ்வாறான இந்த கோமாளிகள் ,கூலிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈழ தமிழர்கள் யாவரும் அடி முட்டாளாக கருதி கொண்டு சூத்து மாற்று விட்டு பிழைக்கும் கூட்டங்கள் ,அரசியலுக்கு வருகை தந்து தனது ஊடாக தமிழர்களுக்கு நல்லது செய்திட போகிறார்களாம் .
முதலாளி என்பவன் தனது இலாப தேவைகளுக்கு வருவானா அல்லது மக்கள் சேவைக்கு வருவானா என்பதை நினைவில் வையுங்கள் .
பிரபலங்களை ஏமாற்றி கோமாளிகளாக செயல் படும் சாதி வெறி கூட்டங்கள் ,மேல் சாதி வர்க்கத்திற்கும் கீழ் சாதி வரகத்திற்குள் இடையில்; செயலாற்றும் பெறுக்கிளைகள் இவ்விதம் செயல் படுவது வெட்க கேடு .
செருப்புகளை திண்ணையில் வைக்க வேண்டும் என்பது ,புரட்சியை ஏற்படுத்தியவர்களை கேவலமாக்கிய தமிழ் மக்கள் தேசிய விடுதலைக்கு போரிடவும் மானமுள்ள மறவர்களை கேவலமாகிய கோழைகளுக்கு மக்கள் ,தேர்தலுக்கு வந்தால் சாட்டை அடிக்க வேண்டும் .
சுத்துமாத்து விட்டு சுத்தும் கீழ்நிலை கேவலமானவர்கள் ,இந்த மாபியா குழுவிடம் சிக்கிய செத்தவீட்டு பிழைப்பு விற்று வளர்க்கும் இந்தமாபியா கும்பல்களுக்கு மக்கள் சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்து கொள்கிறோம் .
அடக்குமுறை எங்கு ஆழ கால் ஊண்றுகிறதோ அங்கு வெடிப்பும் புரட்சியும் நிகழும் .அதுவரை காத்திரு காலம் உன்னை யார் என்பதை கட்டியமிடும் .
அன்று காணமல் போவாய் எழுதி வைத்து கொள் .
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்
- கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
- துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
- தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
- விசேட சோதனை 120பேர் கைது
- டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
- இனிய பாரதி கைது
- ஒருவர் பலி ரயில் மோதி
- இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்