அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .
இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .
காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

- பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு

- ஹோர்முஸ் அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியது

- அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க

- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்

- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்








