அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி ,அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஐந்து தென்கிழக்கு மாநிலங்களில் ஹெலேன் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திய பின்னர், சுத்தம் செய்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்துள்ள நிலையில் மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்னம் உள்ளனர் .
இந்த சூறாவளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் திக்ரிக படலம் என அஞ்ச படுகிறது .
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்








