அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
Spread the love

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு ,அனுரா ஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அகில தேச மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக. ஆளுகின்ற அணுகுற குமார திசையக்கா .பதவி ஏற்றதன் பின்னர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.

நீதிமன்றங்கள். பொது இடங்கள். வீதிகள். சந்தைகள் .சாலைகள். என பரந்து பிரிந்து செல்லும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகிறது.

கோத்தபாயா , மஹிந்தாவை, போன்று அனுராவின் நிழல் பிரிவுகள் ,இந்த சூட்டு தாக்குதலை நடத்துகின்றனவா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.

புதிய சட்டங்கள் ஊடாக மக்களை காப்பாற்றுவேன் என சொன்னவர் ,தற்பொழுது இந்த விடயத்தில் சிக்கலை சந்தித்து இருக்கின்றார்.

தேர்தலில் வருகின்ற பொழுது மக்களுக்கு அள்ளி வாக்குறுதிகளை வழங்கினார் .

ஆனால் இன்றுவரை அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றவில்லை.

அதனைக் காப்பாற்ற முடியாதவர்களால் .எப்படி நாட்டினுடைய சட்டம் சிவில் நிர்வாகத்தை காப்பாற்ற முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .வன்முறை சம்பவங்கள். வழிப்பறி கொள்ளைகள். கடத்தல்கள். கற்பழிப்புகள். காணாமல் போனதல் என்பனவற்றை எவ்வாறு இவரால் தடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.

இடைவிடாது தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு .முடிவு கட்ட முடியாத அணுகுற குமார திசநாயக்கவினால் .நாட்டினை எவ்வாறு வழிநடத்தி செல்வார் .

.செழிப்புமிக்க நாடாக இலங்கையை மாற்ற முடியுமா என அகில இலங்கை மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்.

இது பொதுமக்களின் இருப்பிற்கும் .பாதுகாப்பிற்கும். தனிநபர் சுதந்திர .நடமாட்டத்திற்கும் .விடுக்கப்படும் .பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மக்களால் வெளியிடப்படும் எதிர்க்கப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் .ஆழுகிற ஆட்சிக்கு எதிராக திசை திரும்பி ,மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ,சமூக ஆர்வலர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.