ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்
ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .பலஸ்தினத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுகிறது .Houthi aircraft attack Israel .
ஏமன் ஹவுதிகள் தாக்குதல்
இஸ்ரேலை தொடராக ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ,அதன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருந்தது .
அதனை அடுத்து தற்போது ஹவுதி போர்ப்படை வீரர்கள் தற் கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தல்
எனினும் தமது பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன .
வலிந்து தாக்குதலை தொடர்ந்து நடத்தும் இஸ்ரேலின் இந்த செயல் உலக அமைதிக்கு பெரும் இடையூறாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை








