வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள பகுதிகள்

Spread the love
வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள பகுதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கன மலையை அடுத்து குளங்கள் நிரம்பிவருகின்றன ,மேலும் இந்த மழைவீழ்ச்சி நீடித்தால் குளங்கள் திறக்க படும் அபாயம் எழுந்துள்ளது ,இவ்வாறு திறக்க பட்டால் பல நூறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை பட்டுளள்து ,இவற்றில் தென் இலங்கை பகுதிகளே அதிகம் பாதிக்க படும் என கருத படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *