வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்
பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .
குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .
ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .
















