வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி 4 போலீஸ் அதிகாரிகள் மரணம்
கொலம்பியாவின் வடமேற்கு அன்டியோகுவியா
பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த இராணுவ
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த வானூர்தி விபத்தில் போது ,அவ்வேளை அதில்
பயணித்த நான்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கரமன்டா நகரின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் , 4 அதிகாரிகள் பலியாகியுள்ளதாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் திட்டமிபட்ட சதியாக இருக்கலாம் என ,
சந்தேகிக்க படுவதால் ,மக்கள் மத்தியில் பர பரப்பு நிலவுகிறது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது







