வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி 4 போலீஸ் அதிகாரிகள் மரணம்
கொலம்பியாவின் வடமேற்கு அன்டியோகுவியா
பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த இராணுவ
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த வானூர்தி விபத்தில் போது ,அவ்வேளை அதில்
பயணித்த நான்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கரமன்டா நகரின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் , 4 அதிகாரிகள் பலியாகியுள்ளதாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் திட்டமிபட்ட சதியாக இருக்கலாம் என ,
சந்தேகிக்க படுவதால் ,மக்கள் மத்தியில் பர பரப்பு நிலவுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை







