வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

Spread the love

வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

வவுனியா புளியங்களுளம் பகுதியில் போலீசா நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது துப்பாக்கியுடன் வாலிபர்

ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இல்லாத புலிகள் மீள எழுச்சி பெற துடிகின்றனர் என்ற

போர்வையில் சிங்கள அரச பயங்கரவாதம் பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *