வடக்கில் தமிழர்கள் காணிகள் இரண்டு வருடத்தில் விடுவிக்க படும் – ரணில் கூப்பாடு

Spread the love

,,தா,ம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழர்கள் காணிகள் விடுவிக்க படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,இவர்களது ஆட்சி காலத்தில் ல் ஏன் அந்த காணிகள் விடுவிக்க படவில்லை என்பதற்கு இவர் பதில் கூறவில்லை ,மேலும் இராணுவம் வடக்கு பகுதியில் இருந்து விலகாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *