லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை
Spread the love

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை வாசம் அளிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

லண்டனில் ஆலயத்தை நிறுவி அங்கு வரும் இலங்கை பெண்களை இலக்கு வைத்து ,பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ,அத்துடன் அவர்களிடம் இருந்து 128.00 பவுண்டுகள் பெற்று சாமியார் ஏமாற்றியதாகவும் குற்றம் சுமத்த பட்டுள்ளது .

அந்த வழக்கு நீதிமன்றில் பல நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட பொழுது, சிலேபி சாமியார் முரளிகிரிஸ்னா லீலை சாமியார் என்ற விடயம் கண்டறிய பட்ட நிலையில் அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவர் போன்ற சில சாமியார்கள் மக்களை ஏமாற்றி பண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற விடயம் மீளவும் ஒருமுறை இங்கு அம்பலமாகியுள்ளது,இது போலி சாமி மோசடியாளர்களுக்கு கொடுக்க பட்ட தக்க தண்டனையாக பார்க்க படுகிறது .

பிரபல உயர் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆயராகி வாதாடியா நிலையில் , இந்த வழக்கில் ஒரு திருப்பமாக விளங்கியுள்ளதுடன் , அப்பாவி மக்களை காப்பாற்றியுள்ளனர் .

இந்த வழக்கு போலி சாமியார்களுக்கு சூத்து மாத்து போலிகளுக்கும் சாட்டையடி என தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி ஆங்கிலத்தில் உள்ள செய்திகளை பார்க்க

.