ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
இலங்கை களுத்துறை பகுதியில் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்திருந்த ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுளளார்
குறித்த ரசியா பெண் பீச்க்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
பாதிக்க பட்ட 36 வயது ரசியா நாட்டு பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணைகளின் பின்னர் கைது செய்ய பட்ட கற்பழித்த நபர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார் என தெரிவிக்க படுகிறது






