ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு
வட கிழக்கு சிரியாவில் கிளர்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய
வான் வழி தாக்குதலில் சிக்கி 200 கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயுதங்களுடன்
சென்று கொண்டிருந்த 24 வண்டிகளும் தாக்கி அழிக்க பட்டுள்ளன
தொடர்ந்து கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்











