யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய

Spread the love

யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வீதியோரத்தில் மறைத்து வைக்க பட்ட கிளைமோர் கண்ணி வெடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இராணுவத்தினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாம் ,

சுமந்திரனை வைத்து தேர்தலில் வெல்ல போட்ட நாடகம் பிசு பிசுபித்து போன நிலையில்

தற்போது சிங்கள இனவெறியை தூண்டிட இராணுவ கட்டு பாட்டு பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

வரும் மணித்தியாலங்களில் முன்னாள் புலிகள் சிலர் கைதுசெய்ய பட்டு

அவர்களை வைத்து , சிங்கள பவுத்த மக்கள் மத்தியில் புலி பீதியை உருவாக்க மேற்கொள்ள பட்டுள்ள தாக்குதல் இதுவாகும்

முக மாலையில் புலிகள் சீருடை வெடிபொருட்கள் மீட்க பட்டதாக அறிவித்தது சிங்கள படை, அதனை அடுத்து வந்த சில நாட்களில் இந்த தாக்குதக்கல் இடம்பெற்றுள்ளது

மேலும் முள்ளி வாய்க்கால் தினத்தில் இனவாத பேச்சை கோட்டபாய நிகழ்த்தி இருந்தார் ,

அதன் உள்நோக்கம் சிங்கள பவுத்த பேரினவாதத்தை குஷி படுத்தும் நிகழ்ச்சி நிரல் திட்டமாகும் என்பது தற்போது அம்பலமாகியுளளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *