யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி

Spread the love

யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி

யாழ்ப்பாணம் மண்டை தீவு பகுதியில் ஏழு வயது மற்றும் ஐந்து

வயதுடைய இரு சிறுவர்கள் குளம் ஒன்றில் மூழ்கி பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது

குறித்த இருவர் சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *