யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

Spread the love

யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி தென்மேற்கு பிரதேசசபை முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்


சிங்கள ஆளும் அரசு அடக்குமுறை ,கைது ,காணி அபகரிப்பு ,தமிழ் கைதிகள் விடுதலை ,எரிந்த

கப்பலினால் ஏற்பட்ட மீனவர்கள் பாதிப்பு ,எரிபொருள் விலையேற்றம் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இந்த போரட்டம் இடம்பெற்றுள்ளது

பதவியை பறிகொடுத்த மாவை எம்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன

கொரனோ விதிகளை மீறி ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் இவர்கள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *