அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்

Spread the love

அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்

இலங்கையில் அதிக விலைக்கு கட்டுப் பாட்டு விலையை மீறி அரிசி விற்றால் ஒருலட்சம் ரூபா தண்டம் விதிக்க படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தனிமை படுத்தல் காலத்தில் மக்கள் மீது கட்டுப்பட்டு விலையை மீறி பொருட்கள் அதிக

விலையில் விற்று வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *