மூத்த ஊடக போராளி மரணம்
இலங்கையின் குறிப்பிட்டு பேச கூடியவர்களளில்மலைக்கை இதழ் ஆசிரியர்
டொமினிக் ஜீவா முக்கியமானவர் ,இவரது பல்வேறு பட்ட சாதனைகள்
இன்றுவரை பேச படுகிறது ,பேனா முனை ஒன்று வீழ்ந்த செய்தி
கண்டு தவிக்கிறது பெரும் வாசக வட்டம் ,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்






