முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்,இறுதி போர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கோர போரில் இறந்த தாயின் மார்ப்பில் பால் குடித்த படி கிடந்த காட்சி மக்களை உலுப்பியது .
அந்த குழந்தை இதோ இதில் இருக்கின்ற ராகினி தான் .இன்று 17 வயதாகியுள்ள இந்த சிறுமி ஒற்றை கையை இழந்த நிலையில் காணப்படுகின்றார் .
அவர் தனது கல்வி ,மற்றும் உணவு தேவைக்கு உதவும் படி உலக தமிழர்களிடம் உதவி கோரியுளளார் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இந்த உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது பல மக்கள் உதவ முன் வந்துள்ளனர் .
மக்கள் இந்த சிறுமியை கண்ணுற்ற நிலையில் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளனர் .
மக்கள் பலர் உதவிட முன்வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி







