முள்ளி வாய்க்கால் பகுதியில் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த அசிங்கள காவலதுறையினர் மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்
குறித்த நபர் ஒருவரை தேடி சென்ற போலீசார் அவரை தங்களிடம் பிடித்து
வந்து ஒப்படைக்கும் படி கூறியே அங்கிருந்த அப்பாவி நபர்கள் மூவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தி சென்றுள்ளனர்
இவர்களின் தாக்குதலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர்கள்
தற்போது முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் நான்கு இடங்களில் இவ்வாறு மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது









