திருடர்களை பிடித்து கட்டி வைத்த மக்கள் – விடுவித்த பொலீஸ்
6யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கொலையில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை மக்கள் பிடித்து கட்டி வைத்தனர் ,ஊரடங்கு
வேளையில் இரவில் நடமாடிய ட் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர் .
இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கடந்த ஆண்டு அரை நிர்வாணாமாக்க பட்டது அவரை ஊரவலமாக தககியபடி அவரை அழைத்து சென்றனர்
அது போலவே மீள்வும் செய்திட வேண்டும் என கொதித்த மக்கள்தெரிவித்துள்ளனர் ,
பிடிக்க பட்ட இரு திருடர்களும் கட்டி வைக்க பட நபர்களை கவல்த்துறையில் ஒப்படைக்க பட்ட பொழுதும் ,போலீசார்
அவர்களை விடுதலை செய்துள்ள செயல் மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
காவல்துறையினருடன் தொடர்பை பேணிய படி கொள்ளையில் ஈடுபாடும் ,போலீஸ் ஆதரவு பெற்ற நபர்கள் இவர்கள் என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது







