மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது
மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது என்கின்ற தகவலை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ரஜீவ தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு மின்பிறக்கி இல்லாத நிலையில் ,மிக முக்கிய நிலையங்கள் அடித்து மூட பட்டு இருந்தன ,
அதனை அடுத்தே தற்போது இந்த மின்பிறப்பாக்கி தற்போது வந்தடைந்துள்ளதாக அந்த ,மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
புரட்சி நாயகன் மருத்துவர் அர்ச்சுனா சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக எடுத்து விளக்கி இருந்தார் .
அதனை அடுத்தே தற்போது மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது .
மருத்துவ மாபியாக்கள் ஊழல் அவர்கள் பின்புலத்தில் உள்ள வெள்ளை வேட்டிகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கி இருந்தார் .
தேர்தல் வருவதை அடுத்து இப்பொழுது மின்பிறப்பாக்கி வந்தடைந்துள்ளது என்ற விடயம் வெளியாகியுள்ளது .
மின்பிறப்பாக்கி வந்தடைந்தாலும் ஆளணி பற்றாக்குறையை தெரிவித்து முக்கிய மருத்துவ பகுதிகள் இயங்கிட தடை விதிப்பார்கள் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை








