மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சனா
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சுனா ராமநாதன் நேரலை பேச்சு மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் தனது tiktok நீரில் பேசிய அர்ச்சனா இராமநாதன் மாற்றானுடைய மனைவி மற்றும் மகளை தன்னிடம் தரும்படியும் ,தான் ஆம்பளையா இல்லையா என்பதை நிரூபித்து காட்டுகிறேன் என கொச்சையாக சர்ச்சையாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அந்த நபர் ,அவரது மனைவி பிள்ளைகளை தந்தால் தானும் ஆம்பளை என நிரூபித்து காட்டுவதாக தெரிவித்தார்.
மக்களினால் வாக்களிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட ஓருவர் ,ஒரு பொது சமூக ஊடகத்தில் வந்து, இவ்வாறு அநாகரீகமா பேசிய சம்பவம் மக்கள் மத்தியில் அருவருப்பாக பார்க்கப்படுகிறது.
மாற்றான் மனைவி மகள்களை குடும்பத்தை இப்படி இழுத்து சீர்கேடியாக கதைக்கின்ற இவர் ,என சீர்கேடி ஒருவர் எப்படி தமிழர் விடுதலைக்காக பாடுபட முடியும் என்பதை மக்கள் கேள்வியாகிறது .
அர்ச்சுனா ராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுராம் ஆகியோர் ,தொடர்ந்து இவ்வாறு பெண்களை இழிவாகவும் கொச்சையாகவும் ,பேசி வருகிற சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடுத்தவன் மனைவி பிள்ளைகள் மீது .ஆசை கொண்டு அவர்களை அனுபவிக்க நினைக்கும் அர்ச்சனா ராமநாதன் .மிகக் கேடு கெட்டவர் என்பது நேற்றைய பேச்சின் ஊடாக காண முடிந்தது.
அவ்வாறன ஆபாச பேச்சு காணொளி துண்டுகள் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி சபை தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் மக்கள் வாக்குகளை சுவீகரிக்க நினைக்கின்ற ஒருவர் ,
இப்படி வந்து தேர்தலுக்கு முன்பாக பேசுவாரா..? அப்படி என்றால் இவர் அனுராவை ஆதரித்து அவரை வெல்ல வைக்கின்ற நடவடிக்கையின் ஒரு நகர்வாகவே இதை பார்க்க முடிந்தது.
ஆகவே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து. உருட்டு செய்வதில் உருட்டு மாமன்னனாக திகழும் அர்ச்சனா ராமநாதன், மானம் நேற்று காற்றில் பறந்துள்ளது .













