மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது
Spread the love

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது

மன்னார் மாவட்ட பெண்களுக்கு பாலியல் வெளியிட்டவருக்கு கைது ,மன்னர் மாவட்ட மருத்துவமனையில் வற்புறுத்தினார் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் சிலர் தமது குரல் வலியுடாக செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.

வாக்குமூலங்களை அளித்த பெண்களின் குரல்களை தாங்கியவாறு அந்த செய்திகளை பதிவேற்றம் செய்திருந்த மிக முக்கியமான அந்த youtube பிறை தற்போது நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கட்டளையிடப்பட்டுள்ளது

வைத்தியசாலையினர் போலீசாருக்கு மேற்கொண்ட முறைப்படி எடுத்து தற்போது நீதிமன்ற காவல் கொடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து கொடுத்த தான் அங்கு நேரடியாக சென்று சாட்சி வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விடுதலையை வேண்டிக் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சிகள் உடைய பாதுகாப்புக்கும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருவதற்கு பாதுகாப்பினையும் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்பதாகும் அந்த youtube பிரபலம் தெரிவித்துள்ளார்

இலங்கையில் சமீப காலங்களாக மருத்துவமனை அட்டூழியங்கள் அதிகரித்து செல்லப்படுகின்ற நிலையில் தற்போது ,

பாதிக்கப்பட்ட பெண்கள் தமது கருத்துக்களை வழங்கி வந்த நிலையில் தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற நிலைமை ஒரு அரசியல் பழி வாங்கலாக பார்க்கப்படுகிறது.