மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









