பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது
தமிழகம் நெல்லை பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த ,கணவன் ,மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை ,முடக்கில் திரும்பிய பேரூந்து மோதி வீழ்த்தியது .
இவர்கள் மோட்டார் சைக்கிள் பேரூந்துக்கு அடியில் சிக்கியது ,கணவன் ,மனைவி ,பிள்ளைகள் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கினர் .
எனினும் சாரதி பேரூந்தை நிறுத்தியதல் ,அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டனர் .
வாகன ஓட்டிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என படுகிறது .
பேரூந்து சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது









