பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் , வன்னி மைந்தன் tiktok தளத்தில் ஊடாக உதவி செய்யச் சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டம் கட்டும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் தளத்தின் ஊடான செயற்பாட்டு நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
இதன்போது கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தை வேலைகள் முடிந்து விட்டதா என கண்காணிக்கு சென்ற பொழுது இந்த சம்பவம் திடீரென பதிவாகி இருக்கிறது.
கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சோதரி திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த காட்சிகள் கீழ் உள்ள பதிவில் காணப்படுகிறது.
அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி தங்களது சுயநலன்களுக்கு சம்பாதித்து வருகின்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









