அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு
பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
புதிய தொழில் நிறுவங்களை உருவாக்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லாது அவர்களை இலக்கு வைத்தே வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அவர் தெரித்துள்ளார் .
கண்ணீரோடு அலைகின்ற பெண்களுக்கு அவர்களது கண்ணீரை துடைத்து எமது நாட்டில் வைத்தே சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அரசின் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த போதே இதனை தெரிவித்த்தார் .
இவரது இந்த பேச்சை கேட்ட மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதனை அடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர் .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








