புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் ,புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா குற்றம் சுமத்தியுள்ளது .
டிரோன் ரக தாக்குதல்
91க்கு மேற்பட்ட டிரோன் ரக தாக்குதல் விமானங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தாக்குதல் ரஷ்ய அதிபரை கோபத்தில் ஆழத்தியுள்ளது .
இதனை அடுத்து வரும் மணித்தியாலங்கள் ரசியா மிக பெரும்
உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து
தாக்குதலை உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் உக்ரைன் தலைநகர் வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காண படுகிறது .
மிக பெரும் அழித்தொழிப்பு அல்லது பழி வாங்கும் தாக்குதல்களை ரஸ்யா நடத்த கூடும் என்பதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்








