பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

Spread the love

பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி

வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை

காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து

இந்த கைது இடம்பெற்றுள்ளது

பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்

மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை

குறிப்பிட தக்கது

மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு

காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

அம்பலமாகியுள்ளது

பிரிட்டனில் டொயிலட் டிசு
பிரிட்டனில் டொயிலட் டிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *