பிரிட்டனில் கொரனோ தளர்வு -மக்கள் திங்கள் முதல் ஒன்று கூட அனுமதி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக மக்கள் நடமாடும் சுதந்திரம் தடுக்க பட்டது ,தற்பொழுது
திங்கள் முதல் அவை தளர்த்த பட்டு அயல் வீட்டாருடன் ஆறுபேர் கூடும் அனுமதி தற்போது வழங்க படுகிறது ,
இதுவே வைகாசி மாதம் முப்பது பேர் கூடும் அனுமதி வழங்க படுகிறது ,மேலும் திங்கள் முதல் அணைத்து கடைகளு திறக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனை அடுத்து வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என நம்பலாம்
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி






