பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

Spread the love

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது மூன்றாவது நபரும் பலியாகியுளளார் .


இவ்வாறு பலியானவர் இத்தாலிக்கு விடுமுறையில் சென்று வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் கடந்த தினம் மொத்தமாக 273 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் 23 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனைக்கு

உள்ளாக்க பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது


உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என ந
ம்ப படுகிறது

பிரிட்டனில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *