பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

Spread the love

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் – 90 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 90 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

இந்தநோயின் பரவல் காரணமாக கடைகளில் பொருட்கள் தட்டு பாடு நிலவுவதுடன் ,லாக் டவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

பீதியில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர் .

இதனாலேயே இந்த தட்டு பாடு நிலவுகிறது ,மேலும் இறக்குமதியும் தடை பட்டுள்ளது


,இத்தாலி ,ஈரான் போன்று பாடசாலைகள் மூட பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்படலாம் என்ற பெரும் பீதி மக்கள் மத்தியில் நிலவுகிறது

இவ்வாறு ஏற்பட்டால் பலத்த பொருளாதாரா சரிவு ஏற்படுவதுடன் ,மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *