பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்

Spread the love

பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்

நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக

காரர்கள் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தினர்

இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்

இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது

பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

எரிப்பு
எரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *