பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் ,இஸ்ரேல் அமைச்சர் பேச்சு உலக அரங்கில் சர்ச்சையை .ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,பாலஸ்தீன கைதிகளை சுட்டுக்கொண்டு அவர்களைத் தூக்கில் இடுங்கள் என இஸ்ரேலின் மிக முக்கியமான அமைச்சரான பெண் கிவீர் தெரிவித்துள்ளார் .
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு அரபிய தேசங்கள் மற்றும் தமது மக்களுடைய விடுதலைக்காக போராடி வருகின்ற கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் ஹிஸ்புல்லா போர்ப்படைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அரபிய தேசங்களை பொங்கி எழ வைத்துள்ளது.
எவ்வாறு ஹிட்லர் இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து தள்ளினாரோ ,அதேபோன்ற ஒரு நடவடிக்கையில் தற்பொழுது இதே ,பென் கிவீர் பேச்சின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உலக நாடுகளில் பல நாடுகள் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றன .
காசா கைதிகளை சுட்டு கொல்க இஸ்ரேல் அமைச்சர் அறிவிப்பு
நாசிக் கொள்கையுடன் தொடர்புடைய ஒருவராகவும், மிகப்பெரும் இனவெறி இனப்படுகொலையாளனாக தன்னை இனம் காட்டிக் கொள்வதில் என்கின்ற இந்த அமைச்சர் முன்னிலை பெறுகின்றார் .
இவரது இந்த பேச்சினை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படை நிலைகளை இலக்கு வைத்து தெற்கில் லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .
அமைச்சருடைய இந்த பேச்சினால் தற்பொழுது பலஸ்தீன மக்கள் கொதிப்படைந்து காணப்படுவதால் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்

- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை









