Tag: பாலஸ்தீன்
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன்
இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன் | அலறும் இஸ்ரேல்,இம்மாதம் தனி நாடாகும் பாலஸ்தீன நாட்டிற்கான அங்கீகாரத்திற்கு பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஐரோப்பா என்பன அங்கீகரிக்க உள்ளன.
இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில்
தனிநாட்டு பிரகடனம் பரபரப்பாக இடம் பெறுவதால் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
இஸ்ரேலின் இன்றைய பிரதமர் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கப்படும் நிலை காணப்படுவதுடன்
இனப்படுகொலை குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகிறது .
இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.
அதனால் இப்பொழுது இஸ்ரேலின் ஆட்சி பீடம் அலறுகிறது.
Palestine to become a separate state this month | Israel is screaming
Britain, Canada, France, Australia and Europe are set to recognize the recognition of a separate state of Palestine this month.
Israel’s ruling Netanyahu is in shock as the declaration of independence is making headlines.
Israel’s current Prime Minister Netanyahu is facing the possibility of being overthrown and is likely to be arrested on charges of genocide.
So now the Israeli ruling elite is screaming
HOW YOUTUBE Multi-Language Audio’s
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் இஸ்ரேல்
பாலஸ்தீன் கைதிகளை சுட்டுக்கன்று தூக்கிலிடுங்கள் ,இஸ்ரேல் அமைச்சர் பேச்சு உலக அரங்கில் சர்ச்சையை .ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ,பாலஸ்தீன கைதிகளை சுட்டுக்கொண்டு அவர்களைத் தூக்கில் இடுங்கள் என இஸ்ரேலின் மிக முக்கியமான அமைச்சரான பெண் கிவீர் தெரிவித்துள்ளார் .
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு
பென் கிவிருடைய இந்த சர்ச்சை பேச்சு அரபிய தேசங்கள் மற்றும் தமது மக்களுடைய விடுதலைக்காக போராடி வருகின்ற கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் ஹிஸ்புல்லா போர்ப்படைகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அரபிய தேசங்களை பொங்கி எழ வைத்துள்ளது.
எவ்வாறு ஹிட்லர் இஸ்ரேல் மக்களை படுகொலை செய்து தள்ளினாரோ ,அதேபோன்ற ஒரு நடவடிக்கையில் தற்பொழுது இதே ,பென் கிவீர் பேச்சின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உலக நாடுகளில் பல நாடுகள் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றன .
காசா கைதிகளை சுட்டு கொல்க இஸ்ரேல் அமைச்சர் அறிவிப்பு
நாசிக் கொள்கையுடன் தொடர்புடைய ஒருவராகவும், மிகப்பெரும் இனவெறி இனப்படுகொலையாளனாக தன்னை இனம் காட்டிக் கொள்வதில் என்கின்ற இந்த அமைச்சர் முன்னிலை பெறுகின்றார் .
இவரது இந்த பேச்சினை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படை நிலைகளை இலக்கு வைத்து தெற்கில் லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .
அமைச்சருடைய இந்த பேச்சினால் தற்பொழுது பலஸ்தீன மக்கள் கொதிப்படைந்து காணப்படுவதால் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி












