பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு,இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக விளங்கியது கடந்தகால ஜனாதிபதி என பாராளுமன்ற இடம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இலங்கை நாடெங்கும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என எம்பி ஒருவர் ஒருவர் முள்ளங்கி தள்ளினார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு காரணமாக விளங்கியது இவரது அரசு அது என்ன ஒரு குற்றம் சாட்டினார்.
இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இந்த சிவப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்ததாக எம்பி முழங்கினார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அதிலிருந்து மீள முடியாத நிலையையும் அவரை உருவாக்கியவர் என்பது இவரது கூற்று.
இதனை அடுத்து எந்த தாக்குதல் சம்பவம் பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள காணொளிகளை பார்க்கும் நோக்குகின்ற பொழுது காணப்படுகிறது.













