பாண் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு
Spread the love

பாண் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு ,இலங்கையில் 450 கிராம் நிலையுடைய பானூண்டின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது .

அகில இலங்கை வெதுப்பாக உரிமையாளர் சங்கத்தின் தலைவரை இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்ட வருகின்றது.

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக பொருளாதார விலை உயர்வு காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நரி தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா இந்த விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

தேர்தல் முடிவுக்கு மறுநாளே அத்தியாவசிய பொருளின் விலைகள் அதிகரிக்கப்படுவதுடன் ,வரிவிதமும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான படுகின்றன.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பல்வேறுபட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் ,அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

அவ்வாறு வரிவீதங்கள் கூட்டப்படும் விலைகளும் தன்னாலாக அவை அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனினும் கடந்த நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் தற்போது பாணின் விலை பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக ,உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.