பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை
பாகிஸ்தானா நாட்டில் உலகில் அதிக மக்கள் பயன் படுத்த படும் சமுக வலைத்தளங்களான
Facebook, Twitter மற்றும் மேலும் சிலது தற்காலிகமாக தடை செய்ய பட்டுள்ளது
இதன் மூலம் ஆளும் அரசுக்கு எதிரான பரப்புரைகள் அதிகம் முன் வைக்க படுவதால இந்த திடீர்
தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு














