பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்
Spread the love

பறந்து வந்த ஏவுகணை – சுட்டு வீழ்த்திய இராணுவம்

ஏமான் நாட்டி கவுதிய போராளிகள் குழுவினர் அபுதாபி மற்றும் சவூதி நாடுகள் மீது தொடர்

ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

இவ்விதம் ஏவ பட்ட இரண்டு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக UAE பாதுகாப்பு

அமைச்சர் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவுடன் நல்லுறவை உறவை பேனி முசுலீம் நாடுகளை கூறு போட்டு தாக்கி வரும்

சவுதிக்கு பதிலடி கொடுக்க ஈரான் இந்த வவுகணைகளை தமது ஆதரவு குழுக்களுக்கு வழங்கி வருகிறது

அவ்விதமான ஏவுகணைகள் மூலமே இந்த தாக்குதல் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *