பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

Spread the love

பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

இலங்கையில் ஆளும் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவிவிலகினர் ,அவ்வேளை பிரதமர்

மகிந்தாவும் விலகிட தயராக இருந்தாராம்

ஆனால் அவரது அந்த பதவி விலகலை இரு அமைச்சர்கள் தடுத்து விட்டதாக அவரது

ஆளும் விசுவாச அடிமைகள்
புது கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

மக்களின் கோரிக்கைக்கு மதிப்புளிக்காது பதவி விலக மறுத்து, ஜனாதிபதியாக

விளங்கிய ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து சுகபோக வாழ்கை அனுபவித்து வரும்

நிலையில் ,கடும் பாடு பட்டு உட்க்கார்ந்த ஆசனத்தை விட்டு போகவா போகிறார்

என்பதை கூட புரியாது அவரது விசுவாச அடிமைகளும் ,அதன் சார்பு ஊடகங்களும் செய்திகளை கக்கிய வண்ணம் உள்ளன

ஏதோ ஒண்ணு நடக்குது நடக்கட்டும் என சீமான் பாணியில் சொல்லிட்டு போகவேண்டியது ,தான் போங்க

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *