நான்கு சிறுவர்களை காணவில்லை
நான்கு சிறுவர்களை காணவில்லை யென தெரிவிக்கப்பட்டுள்ளது .தளவாக்கல்லை லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே தற்பொழுது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு காணாமல் போனவர்கள் 14 வயது முதல் 16 வயதிலான நான்கு பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
காணாமல் போன நான்கு பேரும் ஆண் பெண்ணாக காணப்படுகின்றனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களை மீள வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறுவன் உட்பட்ட சிறுமிகள்
குறித்த சிறுவன் உட்பட்ட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் காதல் ஜோடிகளாக உள்ளன அல்லது வேறு எங்கும் உல்லாச பயணங்களுக்குச் சென்றனரா என்பது தொடர்பாக தெரியவில்லை .
14 முதல் 16 வயதுடைய இந்த நான்கு பேரும் இருவர் பெண்களாகவும் இவர்கள் ஆண்களாகவும் காணப்படுகின்ற நிலையிலேயே பல்வேறுபட்ட சந்தேகங்களை இவை எழுப்பி இருக்கின்றது .
அதனை அடுத்து தற்பொழுது தலைவாக்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்களைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிய தரும்படியும் போலீசார் தமது கைபேசி இலக்கங்களையும் மக்களுக்கு வழங்க இருக்கின்ற காணாமல் போன சிறுவர்கள் ,
சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலை
தற்போது சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாலு பேரும் காணாமல் போகிறது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் காதல் ஜோடிகளாக சென்றார்களா அல்லது உல்லாச பயணம் சென்றார்களா என்கின்ற விடயமே தற்பொழுது கேள்வி பதிலாக மாற்றம் பெற்றுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்









